முகப்பு

வெள்ளி, 17 டிசம்பர், 2010

அநாதை இல்லம்

பெற்றோர்களால் கைவிடப்பட்டு திக்கற்று நிற்கும் குழந்தைகளுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டத்தில் அநாதை இல்லம் நடத்தி வருகின்றது
.
இதில் சேருவதற்கான நிபந்தனைகள்:
பெற்றோர்கள் இல்லாமல் இருக்க வேண்டும்
அல்லது பெற்றோர்கள் இருந்தும் பயனில்லாமல் இருக்க வேண்டும்
குறைந்த பட்சம் 8 வயது இருக்க வேண்டும்.


இல்லத்தில் சேர்க்கப்பட்ட பிறகு:
  1. இவர்கள் அரசு மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சேர்த்து கல்வி பயில வைக்கப்படுவார்.
  2. இவர்களுக்கு மாலையில் சிறந்த ஆசிரியர்கள் மூலம் டியூஷன் எடுக்கப்படும்
  3. காலையில் TNTJ தாயிகள் மூலம் இஸ்லாமிய வகுப்புகள் நடத்தப்படும்
  4. நல்லொழுக்க பயிற்றிகள் அளிக்கப்படும்
மேலும் இவர்களுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவம், ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு இதர செலவிற்கு பணமும் வழங்கப்படும்.
முகவரி

34, முஸ்லிம் தெரு, மேல்பட்டாம் பாக்கம்
கடலூர்.
சேல்: +91 9952057222, +91 9952056444

இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்

கருத்துகள் இல்லை: