முகப்பு

புதன், 29 டிசம்பர், 2010

அபுதாபி பன்யாஸ் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் பன்யாஸ் 1வது கிளையில் கடந்த 08-11-10 அன்று சிறப்பு பயான் நடைபெற்றது.
ஆர்வத்துடன் சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர். தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் சகோ கனி அவர்கள் இதில் உரை நிகழ்த்தினர்கள்.
அனைத்து ஏற்பாடுகளையும் பன்யாஸ் 1வது கிளையின் செயலாளர் தஞ்சை சாதிக் தலைமையில் ஏற்பாடு செய்யபட்டது எல்லாபுகழும் இறைவனுக்கே!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

assalamualaikum
. gani g

ungaleedam irunthu innum athir paarkiroam.